முன்பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு வழங்குதல்....


 இலண்டனில் வசிக்கும் தன்னார்வ தொண்டர் காந்தி அவர்களின் நிதிப்பங்களிப்பில் அவரது தாயாரின் நினைவாக எமது தாயக உறவுகளுக்கு உதவி வருகிறார். அவ்வகையில் முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தினை எமது நிறுவனத்தினூடாக தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருவதோடு சில வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளும் வழங்கி வைத்துள்ளார்.












You may like these posts: