மனித ஆட்கடத்தல் மற்றும் சட்டரீதியற்ற புலம்பெயர்வினை தடுப்பதற்கான கிராம மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வு...


 2024.07.16 அன்று பெரியகட்டு கிராமசேவகர் பிரிவில் பெரியகட்டு கிராமசேவையாளர் அலுவலகத்தில்  இடம்பெற்ற மனித ஆட்கடத்தலை மற்றும் சட்டரீதியற்ற புலம்பெயர்வினை தடுப்பதற்கான கிராம மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வும் புலம்பெயர் மக்களின் பிரச்சினைகளை இணங்காண்பதற்கான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.  இதில் FEED நிறுவன தலைவர் த.ஷத்விதன், வெளிக்கள உத்தியோகத்தர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியாகத்தர் சிவரூபன் புஷ்பவதனா, DO,  RDS தலைவர்  மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் ஊர் மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









You may like these posts: